×

சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பிரசன்னா (27) உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை பாண்டிபஜார் போக்குவரத்து போலீஸ் தேடி வருகிறது.

The post சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thiagarayar, Chennai ,Chennai ,Prasanna ,Thiagarayar ,Pandibazar ,
× RELATED சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏர் டாக்சிகளை இயக்க பேச்சு