×

சென்னையில் இருவேறு இடங்களில் விபத்து; 2 பேர் பலி..!!

சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அமானுல்லா (38) பலியானார். தேனாம்பேட்டையில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் 60 வயது முதியவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மென்பொறியாளர் அப்துல்ரவுப்பை பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் இருவேறு இடங்களில் விபத்து; 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Amanullah ,Enjambakak, Chennai ,Tenampet ,
× RELATED அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்