×

அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு!

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், சமூக வலைதளத்தில் போலியான தகவலை பரப்பிய புகாரில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு. ஏற்கனவே, இதே பொய்ச் செய்தியை பரப்பிய சின்ஹா, ஹரி பிரபாகர், சண்முகம், ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

 

The post அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Tags : Cuddalore police ,Annamalai ,Cuddalore ,BJP ,president ,Gomati ,Srimushnam ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...