×

மருதூர் ஊராட்சியில் 2019 முதல் 2022 வரை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக 11 பேர் மீது வழக்கு!

திருச்சி: லால்குடி அருகே மருதூர் ஊராட்சியில் 2019 முதல் 2022 வரை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றிய 11 பேர் மீது வழக்குப்பதிவு. 11 பேர் மீது மோசடி செய்தல், அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

 

The post மருதூர் ஊராட்சியில் 2019 முதல் 2022 வரை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக 11 பேர் மீது வழக்கு! appeared first on Dinakaran.

Tags : Marudur panchayat ,Trichy ,Lalgudi ,Dinakaran ,
× RELATED லால்குடி அருகே மீன் பிடிப்பதில்...