×

நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விரிவான விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விரிவான விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. சுயேச்சை வேட்பாளர் ராகவன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை விரிவான விளக்கம் தர உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விரிவான விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nayanar Nagendran ,CHENNAI ,ICourt ,Enforcement Department ,Enforcement Directorate ,Raghavan ,Nainar Nagendran ,Dinakaran ,
× RELATED தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல்...