தேனி: கோம்பைதொழு அருகே உள்ள மேகமலை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழையின்றி வறண்டு போகும் நிலை உள்ளதால் அருவிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
The post மேகமலை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை appeared first on Dinakaran.