×

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் நீலகிரி சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை!

நீலகிரி: கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் நீலகிரி சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. தமிழக – கேரள எல்லையில் உள்ள 8 சோதனைச் சாவடிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

 

The post கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் நீலகிரி சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை! appeared first on Dinakaran.

Tags : Neelgiri checkpoints ,Kerala ,Nilgiri ,Neelgiri ,Tamilaga-Kerala border ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...