- சத்தியமங்கலம்
- ஈரோடு
- கலாம்மா
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெய்தாலாபுரம் கிராமம்
- தாளவாடி போலீஸ்
- துறை
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெய்தாளபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி காளம்மா (70) உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி தாளவாடி போலீஸ் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சத்தியமங்கலம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி..!! appeared first on Dinakaran.