×

தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

திருவள்ளூர்: தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த முகமது அசாருதீன், விவேக் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

 

The post தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Elavoor, Tamil Nadu - Andhra border ,Tiruvallur ,Elavoor ,Tamil Nadu-Andhra border ,Mohammad Azharuddin ,Vivek ,Andhra Pradesh ,Tamil Nadu – Andhra border ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...