×

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கப் போவதில்லை; உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரேக்ளா பந்தயங்களை அனுமதிக்க கோரி மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது….

The post தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கப் போவதில்லை; உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Tamil Nadu ,Supreme Court ,Delhi ,Rakla ,
× RELATED பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன