- குலாம் நபி ஆசாத்
- மக்களவை
- நகர்
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஜம்மு
- காஷ்மீர்
- காங்கிரஸ்
- ஜனநாயக முற்போக்கான ஆ
- டிபிஏபி
- அனந்த்நாக்
- ராஜூரி தொகுதி
- லோக்சபா தேர்தல்...
- மக்களவைத் தேர்தல்
- தின மலர்
நகர், ஏப்.18: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி “ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி”(டிபிஏபி) என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலில் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வௌியானது. இந்நிலையில் குலாம்நபி ஆசாத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. அவருக்கு பதில் வழக்கறிஞர் சலீம் பர்ரே அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post மக்களவை தேர்தலில் குலாம்நபி ஆசாத் போட்டியில்லை appeared first on Dinakaran.