×

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு மது விற்பனை

சென்னை: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 17) முதல் வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

The post வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு மது விற்பனை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Ranipetta ,Tirupathur ,Chennai ,Ranipette ,Lok Sabha elections ,Tamil Nadu ,Tasmak ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்