×

கைம்பெண் செங்கோல் வாங்கக் கூடாது என்பதா?: ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் கணவரை இழந்தவர்கள் செங்கோல் வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? என ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்துதானே என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. நவீன காலத்திலும் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல என்று மனுதாரருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

The post கைம்பெண் செங்கோல் வாங்கக் கூடாது என்பதா?: ஐகோர்ட் கிளை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Meenakshi Amman ,iCourt ,Hindus ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...