×

சென்னை – கோவை இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில்!!

சென்னை : சென்னையில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து ஏப்ரல் 19 மற்றும் 21-ம் தேதிகளில் சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்படுகிறது.

The post சென்னை – கோவை இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbatore ,Trichy ,Chennai Egmore ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்