சென்னை: சென்னை தியாகராயர் நகரில் பிரபல கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை வாங்கிய ஹெலிகாப்டர் கணேஷ், சுவாமிநாதன் ஆகியோர் 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்ததாகவும், மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாகவும் நகைக் கடையின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
The post சென்னை தியாகராயர் நகரில் பிரபல கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார் appeared first on Dinakaran.