×

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக பெய்யும்: வானிலை மையம் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை 106% வரை பெய்யும் எனவும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்க வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக பெய்யும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Southwest ,Meteorological Department ,Delhi ,India Meteorological Department ,
× RELATED தமிழகத்தில் வெப்ப அலை வீசும்; மஞ்சள்...