×

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முன்கூட்டியே சொந்த ஊருக்கு பயணிக்க போக்குவரத்துத்துறை வேண்டுகோள்

சென்னை: ஏப்.19-ம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முன்கூட்டியே சொந்த ஊருக்கு பயணிக்க போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏப்.19-ம் தேதி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்வோர் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏப்.16, 17-ல் பயணம் மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முன்கூட்டியே சொந்த ஊருக்கு பயணிக்க போக்குவரத்துத்துறை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : transport ,Lok Sabha elections ,Chennai ,Transport department ,Dinakaran ,
× RELATED தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர்...