×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாஞ்சோலை, குமரியில் தலா 3 செ.மீ. மழை பதிவு

நெல்லை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாஞ்சோலை, குமரி மாவட்டம் இரணியலில் தலா 3 செ.மீ. மழை பதிவானது. திருச்செந்தூர், நாலுமுக்கு, குளச்சல், காக்காச்சியில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணை, சேரன்மகாதேவி, குமரி குருந்தன்கோட்டில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாஞ்சோலை, குமரியில் தலா 3 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mancholai ,Kumari ,Kumari district ,Raniyal ,Tiruchendur ,Nalumku ,Kulachal ,Kakachi ,Nellai District Kodumudiyar Dam ,Nellai Mancholai ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...