×

தபால் வாக்கு செலுத்த தவறியவர் இன்று வாக்களிக்கலாம்

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய நியமிக்கப்பட்ட, தபால் வாக்கு செலுத்தாத வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி மையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்தாத அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் 16 மையங்களுக்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

The post தபால் வாக்கு செலுத்த தவறியவர் இன்று வாக்களிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai district ,Dinakaran ,
× RELATED காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி...