×

சென்னை அடையாறில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ.66,000 வழிப்பறி: 2 திருநங்கைகளை கைது


சென்னை: சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தைப் பேறு சிகிச்சைக்காக வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ.66,000 வழிப்பறி செய்த வழக்கில் 2 திருநங்கைகளை கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் சாலையில் பாதிக்கப்பட்ட தம்பதி நிற்கும் போது 2 திருநங்கைகள் யாசகம் கேட்கவே, பர்சை திறந்து பணம் எடுக்கும் போது அதில் இருந்த ரூ.66,250 பணத்தை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்

The post சென்னை அடையாறில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ.66,000 வழிப்பறி: 2 திருநங்கைகளை கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mundinam ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...