×

நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அம்பேத்கரை போற்றி அவர் வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம். சாதி-சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்கியவர் அண்ணல் அம்பேத்கர்.

The post நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Stalin ,Annal ,Mu. K. Stalin ,
× RELATED அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி...