×

மன்னர்களைவிட மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மதுரையில் அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் பரப்புரை

மதுரை: மன்னர்களைவிட மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதலாளி என்று கை, கால்களை பிடித்தால்தான் நிதி கிடைக்கும் என்ற நிலை உள்ளது. பாஜக ஆட்சியில் சம உரிமைகள் எல்லாம் காற்றி துறந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

The post மன்னர்களைவிட மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மதுரையில் அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் பரப்புரை appeared first on Dinakaran.

Tags : Minister PDR ,Thiagarajan ,Madurai ,Minister ,Palanivel Thiagarajan ,PDR ,Dinakaran ,
× RELATED சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும்...