×

கேரளாவின் மூணாறு பகுதிக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு..!!

திருவனந்தபுரம்: கேரளாவின் மூணாறு பகுதிக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். ராஜாகாடு அருகே வட்டக்கண்ணிபாறை என்ற இடத்தில் தலைகீழாக வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக 7 பேர், கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கேரளாவின் மூணாறு பகுதிக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Munaru ,Kerala ,Thiruvananthapuram ,Munaru, Kerala ,Rajagadu ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு