×

தமிழகத்தில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம்

சென்னை: தமிழகத்தில் வரும் ஏப். 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுகிறது.

The post தமிழகத்தில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Sea ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...