×

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, சிவகங்கை, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,CHENNAI ,Madurai ,Sivagangai ,Perambalur ,Thanjavur ,Tiruvarur ,Nagai ,Trichy ,Pudukottai ,Ramanathapuram ,Theni ,Dindigul ,Virudhunagar ,Kumari ,
× RELATED ஊட்டியில் இன்று இதுவரை இல்லாத அளவாக...