×

திருவண்ணாமலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 காவலரின் உடல்களுக்கு அரசு மரியாதை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே நேற்று நடந்த விபத்தில் கர்நாடக காவல்துறையின் ஆயுதப்படையில் பணியாற்றும் 3 காவலர்கள் உயிரிழந்தனர். மூவரின் உடல்களுக்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மரியாதை. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் அளிக்கப்பட்டது.

The post திருவண்ணாமலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 காவலரின் உடல்களுக்கு அரசு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Govt ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Karnataka Police ,Kilipennathur ,Tiruvannamalai district ,District Collector, ,S.B. ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...