×

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, கரூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிப்பு. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. 14 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Theni ,Villupuram ,Mayiladuthurai ,Nagai ,Karur ,Perambalur ,Thanjavur ,Tiruvarur ,Trichy ,Pudukottai ,Ramanathapuram ,Dindigul ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...