×

தமிழ்நாட்டில் இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது: சத்ய பிரத சாகு!

சென்னை: மக்களவை தேர்தல்; தமிழ்நாட்டில் இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். ஏப்.13-க்குள் பூத் சிலிப் வழங்கும் பணி முடிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு இந்த முறை 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாட்டில் இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது: சத்ய பிரத சாகு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Satya Pratha Saku ,Chennai ,Lok ,Sabha ,Chief Electoral Officer ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும்...