×

கோவை தொகுதியில் அசம்பாவிதத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட பா.ஜ.க.வினர் முயற்சி: திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் விளக்கம்

கோவை: கோவையில் பா.ஜ.க.வினர் நேற்று நடத்திய தாக்குதல் குறித்து திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் விளக்கம் அளித்துள்ளார். கோவையில் பா.ஜ.க.வினர் நேற்று நடத்திய தாக்குதலுக்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கோவையில் பா.ஜ.க.வினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். கோவை தொகுதியில் அசம்பாவிதத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட பா.ஜ.க.வினர் முயற்சிக்கின்றனர். பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post கோவை தொகுதியில் அசம்பாவிதத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட பா.ஜ.க.வினர் முயற்சி: திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Coimbatore ,DMK ,Ganapathi Rajkumar ,Dinakaran ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...