×

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்


சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. 88 மையங்களில் சுமார் 50,000 ஆசிரியர்கள் இதில் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் வரும் மே 10ம் தேதி வெளியாக உள்ளன.

The post 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...