×

ராகுல்காந்தி வருகை: நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை


ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லையில் இன்று முதல் ஏப்.13 வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் ஏப்.13 காலை 6 மணி வரை நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து நெல்லை காவல் ஆணையம் உத்தரவிட்டது.

The post ராகுல்காந்தி வருகை: நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : RAKULKANTI ,NELLA ,Rakulganti ,Nelala Police Commission ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் உச்சம் தொட்ட தேர்தல்...