×

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பெற்ற கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேனி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பெற்ற கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சுங்கச் சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்; பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்; ஜிஎஸ்டி மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று வாக்குறுதிகளை கூறியுள்ளார்.

The post இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பெற்ற கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,Mu K. Stalin ,Teni ,Mu Thackeray ,K. Stalin ,MLA ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...