×

பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக நியமித்தது பாஜக தான்: பிரதமர் மோடி பேச்சு

கோவை: பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக நியமித்தது பாஜக தான் என கோவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜக அரசின் நடவடிக்கையால் கோவையில் ஏராளமான தொழில்நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன என அவர் தெரிவித்தார்.

The post பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக நியமித்தது பாஜக தான்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,PM Modi ,Coimbatore ,Modi ,BJP government ,
× RELATED பாஜகவில் இணைந்தவர்கள் மீதான...