×

தேர்தல் பத்திரத்தில் மேலும் ஒரு ஊழல் அம்பலம் : காங்கிரஸ்

டெல்லி : தேர்தல் பத்திரத்தில் மேலும் ஒரு ஊழல் அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் தரப்பில் புகார் கூறப்படுகிறது. சுமார் 20 புதிய நிறுவனங்கள் ரூ.103 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிக்கு நன்கொடையாக அளித்துள்ளன. புதிய நிறுவனங்கள் தொடங்கி 3 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில்
அரசியல் கட்சிக்கு ரூ.103 கோடி நன்கொடை அளித்துள்ளன. 3 ஆண்டுகள் கூடாத பூர்த்தியடையாத புதிய நிறுவனங்கள் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கக்கூடாது என்ற விதி உள்ளது.

The post தேர்தல் பத்திரத்தில் மேலும் ஒரு ஊழல் அம்பலம் : காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,Dinakaran ,
× RELATED 2 காங். முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜினாமா