×

மகாராஷ்டிராவின் அகமத்நகரில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே இறங்கிய 5 பேர் பலி

மும்பை : மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே இறங்கிய 5 பேர் பலியாகினர். அது விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணறு என போலீசார் தகவல் அளித்துள்ளனர். 6வது நபராக உள்ளே இறங்கியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post மகாராஷ்டிராவின் அகமத்நகரில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே இறங்கிய 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ahmednagar, Maharashtra ,Mumbai ,Ahmednagar district ,Maharashtra ,
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...