×

நெல்லையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை

நெல்லை : காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வருகையையொட்டி நெல்லையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நாளை காலை 6 மணி முதல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post நெல்லையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Congress ,Rahul Gandhi ,Nella ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...