×

தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்: வேலூரில் பிரதமர் மோடி உரை

வேலூர்: தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன் என வேலூரில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

The post தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்: வேலூரில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Vellore ,Modi ,Tiruvannamalai ,Arani ,Dharmapuri ,Arakkonam ,Krishnagiri ,
× RELATED சொல்லிட்டாங்க…