×

வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையட்டும்: பிரதமர் மோடி வாழ்த்து!!

வேலூர் : பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து, செங்கோல் கொடுத்து வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வரவேற்பு அளித்தார். வேலூரில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, “எனது அருமை சகோதர, சகோதரிகளே வணக்கம். வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையட்டும். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயரை எதிர்த்ததை போல் மீண்டும் ஒரு வரலாறு நிகழவுள்ளது,” இவ்வாறு பேசினார்.

The post வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையட்டும்: பிரதமர் மோடி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : NEW YEAR ,PM MODI ,Vellore ,A. C. Sanmugham ,Modi ,
× RELATED மோடி உருவம் பொறித்த வாழ்த்து அட்டைகள் பறிமுதல்