×

ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பாக இடங்கண்ணி விஏஓ ஆனந்த் அளித்த புகாரின்படி தா.பழூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Ariyalur ,Ariyalur district ,Itankanni VAO Anand ,Tha.Papur ,Dinakaran ,
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை