×

நெல்லை நா.த.க. வேட்பாளர் மீது வழக்கு

நெல்லை: நெல்லை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொண்டதாக உவரி போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

The post நெல்லை நா.த.க. வேட்பாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Na.D.K. ,Naam Tamilar Party ,Satya ,Uvari ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...