×

தமிழ்நாட்டில் மின் தேவை 20,000 மெகாவாட் என்ற அளவை கடந்து புதிய உச்சம்: மின்சார வாரியம்

சென்னை: தமிழ்நாட்டில் மின் தேவை 20,000 மெகாவாட் என்ற அளவை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மின் தேவை 19,580 மெகாவாட் என பதிவாகியிருந்தது என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் மின் தேவை 20,000 மெகாவாட் என்ற அளவை கடந்து புதிய உச்சம்: மின்சார வாரியம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Electricity Board ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள...