×

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு

மதுரை: தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.600, பிச்சி, முல்லைப்பூ கிலோ தலா ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Telugu New Year ,Matthavani ,Madurai ,Mattuthavani ,
× RELATED தெலுங்கு வருடபிறப்பை ஒட்டி மதுரை...