×

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!


ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்தி இலங்கை கடற்படை விரட்டியடித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பு என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan Navy ,Kachchathivu ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை