×

சிறுத்தையை தேடும் பணி 7-வது நாளாக தீவிரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை தேடும் பணி 7-வது நாளாக நீடித்து வருகிறது. பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையின் கால்தடம் உள்ளதா என வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 15 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும் வனத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்

The post சிறுத்தையை தேடும் பணி 7-வது நாளாக தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara ,Mayiladuthura ,Peravur ,Dinakaran ,
× RELATED பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு