×

கோவில்பட்டியில் ரூ.48 லட்சம் கொள்ளை

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மனோகரன் வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளை போகியுள்ளது. சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post கோவில்பட்டியில் ரூ.48 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Manokaran ,Chennai ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் இருந்து சென்னை...