×

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வேலூர் நகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை..!!

வேலூர்: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வேலூர் நகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் நகரில் ஏப்.10 காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் வருகையால் வேலூரில் நெரிசலை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

The post பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வேலூர் நகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Modi ,Dinakaran ,
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!