×

ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு

சென்னை: பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.

The post ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு appeared first on Dinakaran.

Tags : CBI ,Chennai ,Prince ,Perampur Highway ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...