×

புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை நின்றவர் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புதுச்சேரி: புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை நின்றவர் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்தை மீறி பா.ஜ.க.வின் ஏஜெண்டுகள் போல ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.க.வினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எனவும் கூறியுள்ளார்.

 

The post புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை நின்றவர் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Former ,Deputy Governor ,Kiranbedi ,Puducherry ,Chief Minister ,M.K.Stalin ,BJP ,Deputy ,Governor ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...