×

விஷவண்டுகள் அழிப்பு

திருவாடானை, ஏப்.7: திருவாடானை அருகே ஆண்டாவூரணி பகுதியில் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் கடந்த சில நாட்களாக விஷ வண்டுகள் கூடு கட்டியதால் அங்கு கல்வி பயிலும் மாணவ- மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் தொல்லை கொடுத்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் அந்தப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த விஷ வண்டுகளை தீ வைத்து எரித்து அழித்து விட்டனர்.

The post விஷவண்டுகள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Sirumalar Higher Secondary School ,Andavurani ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்