×

கிறிஸ்தவ சபை ஊழியர்களை மிரட்டிய பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: சென்னை நெற்குன்றத்தில் கிறிஸ்தவ சபை ஊழியர்களிடம் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசி, அவர்களை மிரட்டிய பாஜக பிரமுகர் பிச்சாண்டி மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவாலய ஊழியர் யோவான் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கிறிஸ்தவ சபை ஊழியர்களை மிரட்டிய பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Christian church ,CHENNAI ,Pichandi ,Christian ,Nelkukunram ,Yovan ,Koyambedu ,
× RELATED திருவள்ளூர் எம்ஜிஆர் நகர் பகுதியில்...